கோழி மசாலா - அட அட அட.. என்ன ருசி?
தேவையான பொருட்கள் :
கோழி - கொஞ்சம். 2 பேருக்கு :)
தயிர் - 1/2 குவளை
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 10
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5
சீரகம் - 1 தே.கரண்டிகிராம்பு
ஏலக்காய் - 5
பட்டை - 1
மஞ்சத்தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாத்தூள் - 1 தே.கரண்டி
இறைச்சித்தூள் - 2 தே.கரண்டி
எண்ணெய் & உப்பு - தே.அளவு

கோழி - கொஞ்சம். 2 பேருக்கு :)
தயிர் - 1/2 குவளை
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 10
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5
சீரகம் - 1 தே.கரண்டிகிராம்பு
ஏலக்காய் - 5
பட்டை - 1
மஞ்சத்தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாத்தூள் - 1 தே.கரண்டி
இறைச்சித்தூள் - 2 தே.கரண்டி
எண்ணெய் & உப்பு - தே.அளவு
செய்முறை :
1. கோழித்துண்டுகளை வெட்டி, மஞ்சத்தூள், தயிர் சேர்த்து, 1/2 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
3. கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து இடித்துக்கொள்ளவும். அது போல, இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. சட்டியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயத்தை வதக்கி, அதனுடன் மசாலா கலவைச் சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், இறைச்சித்தூளைக் கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
5. அதனுடன் ஊற வைத்த கோழித்துண்டுகளைச் சேர்த்து, உப்பு இட்டு வேக வைத்து இறக்கவும்.
1. கோழித்துண்டுகளை வெட்டி, மஞ்சத்தூள், தயிர் சேர்த்து, 1/2 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
3. கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து இடித்துக்கொள்ளவும். அது போல, இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. சட்டியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயத்தை வதக்கி, அதனுடன் மசாலா கலவைச் சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், இறைச்சித்தூளைக் கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
5. அதனுடன் ஊற வைத்த கோழித்துண்டுகளைச் சேர்த்து, உப்பு இட்டு வேக வைத்து இறக்கவும்.
மிளகு இறைச்சி பிரட்டல் - அட அட அட.. என்ன ருசி?

காரமான இறைச்சி பிரட்டல்.. அட்டகாசமாக இருக்கும்.
சமைச்சிப் பாருங்க. தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத இறைச்சி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
முந்திரி பருப்பு - 10இஞ்சி - கொஞ்சம்
பூண்டு - 10மிளகு - 2 தே. கரண்டி
சோம்பு - 1 தே. கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு & எண்ணெய் - தே. அளவு
நெய் - 1 தே. கரண்டி
செய்முறை :
1. இறைச்சியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
2. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சோம்பு, இஞ்சி, பூண்டு, முந்திரி, வெட்டிய தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து, வதக்கவும். அவற்றை அரைத்தும் கொள்ளவும்.
3. அரைத்தவற்றுடன் உப்பை சேர்த்து இறைச்சியில் பிசறவும். அதனை வேக வைக்கவும்.
4. மீதமிருக்கும் எண்ணெயில் நெய் சேர்த்து வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வேக வைத்த இறைச்சியைக் கொட்டிக் கிளவும்.
6. வறுத்து இடித்த மிளகுத்தூளைக் கொட்டி இறைச்சியைப்
சமைச்சிப் பாருங்க. தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத இறைச்சி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
முந்திரி பருப்பு - 10இஞ்சி - கொஞ்சம்
பூண்டு - 10மிளகு - 2 தே. கரண்டி
சோம்பு - 1 தே. கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு & எண்ணெய் - தே. அளவு
நெய் - 1 தே. கரண்டி
செய்முறை :
1. இறைச்சியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
2. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சோம்பு, இஞ்சி, பூண்டு, முந்திரி, வெட்டிய தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து, வதக்கவும். அவற்றை அரைத்தும் கொள்ளவும்.
3. அரைத்தவற்றுடன் உப்பை சேர்த்து இறைச்சியில் பிசறவும். அதனை வேக வைக்கவும்.
4. மீதமிருக்கும் எண்ணெயில் நெய் சேர்த்து வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வேக வைத்த இறைச்சியைக் கொட்டிக் கிளவும்.
6. வறுத்து இடித்த மிளகுத்தூளைக் கொட்டி இறைச்சியைப்
பிரட்டி எடுக்கவும்